சுயமரியாதை எங்கே?

கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.

So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம். பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையைக் காப்பதே.

மருத்துவர் செந்தில்,

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் – முக நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 17032022 இதழ்

You may also like...