எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் !

உரிமை முழக்க பரப்புரை பயண நிறைவு விழா மாநாடு !
30.08.2019 வெள்ளி மாலை 6.00 மணி – நேரு திடல் பள்ளி பாளையம்.

எங்கள் தலைமுறையை வாழவிடு !
தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் !
2019 ஆகத்து 26 முதல் 30 வரை !

சிறப்புரை :
தோழர்.#கொளத்தூர்_மணி
தலைவர், திராவிடர் விடுதலை கழகம்.

தோழர்.#விடுதலை_ராசேந்திரன்.
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்.

You may also like...