”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !”

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித நேயன் தோழர் ஃபாரூக் நினைவேந்தல் கருத்தரங்கம் !

நாள் : 23.03.2019 சனிக்கிழமை.
நேரம் : மாலை : 04.00 மணி
இடம் : அண்ணாமை அரங்கம்,இரயில் நிலையம் எதிரில்,கோவை.

உரை :
”தோழர் கொளத்தூர் மணி”,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

”முனைவர் தோழர் சுந்தரவள்ளி”,
மாநிலத்துணைச் செயலாளர்,தமுஎசக.

”தோழர் பாமரன்”,
எழுத்தாளர்.

”தோழர் பீர் முகமது”.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
திராவிடர் விடுதலைக் கழகம்,
கோவை மாநகர் மாவட்டம்.
9677404315 – 98652 85827 – 99942 85382

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை

You may also like...