மயிலாடுதுறையில் ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் !

மயிலாடுதுறையில் ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகம் மயிலாடுதுறை சார்பில் பச்சிளம் குழந்தைகளை படுகொலை செய்யத் தூண்டுகிற காவி மத வெறி அமைப்புகளையும்,அதற்கு துணை போகிற பாஜகவையும் கண்டித்து 16.04.2018 அன்று மாலை 5.00 மணியளவில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு கழகத்தின் மாவட்டச்செயலாளர் மகேசு தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

 
Image may contain: 2 people, people standing, people walking, crowd and outdoor

You may also like...