Tagged: பள்ளச்சி

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது – பெரியார் மீதான அவதூறு

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது என்று பெரியாரிடம் கேட்டார்களாம்.. அதற்கு பெரியார் பறைச்சி, பள்ளச்சியெல்லாம் ஜாக்கெட் போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் துணி விலை உயர்ந்து விட்டதுனு சொன்னாராம்.. அந்த செய்தி 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளிதழில் வெளிவந்த மாதிரி ஒரு போட்டோஷாப் பன்னிவச்சுக்கிட்டு பெரியார் மீது சேற்றை வாரிஇறைப்பவர்களுக்கு 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளேட்டின் நாலு பக்க செய்தி தாளும் இங்கிருக்கு… நீங்கள் குறிப்பிடுவது போல் விடுதலையில் அந்த செய்தி எங்க இருக்குனு சொல்லுங்க பாக்கலாம்…