Tagged: சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றம்

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின்  மூன்றாவது ஆண்டுவிழா  வாலிபர்களும் பொதுசேவையும்  ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம்  ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் மூன்றாவது ஆண்டுவிழா வாலிபர்களும் பொதுசேவையும் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்? தோழர்களே! இந்த சுயமரியாதை வாலிப சங்க ஆண்டு விழாவுக்கு நானே தலைமை வகிக்க வேண்டுமென்று விரும்பியழைத்த எனது வாலிப தோழருக்கு முதல் நன்றி செலுத்துகிறேன். இப்போது என்னை இங்கு தலைமை வகிக்க பிரேரேபித்த தோழர் இ.ஈ. நாயகம் அவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள். அப்புகழ்ச்சி சகிக்கமுடியாததும் எனக்கு வெட்கத்தை உண்டாக்கக் கூடியதாகவுமே இருந்தது. நான் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களில் எதிலும் தோழர் நாயகம் பின்னடைந்தவரல்ல. அவர்களது ஆசை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை எதுவும் எவ்வகையாலும் குறைந்ததல்ல. ஆதலால் அப்படிப்பட்ட பெரியார் என்னைப் புகழ்வது என்றால் அது அதிகம் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. அன்றியும் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் புகழ்வது என்பதும் பரிகாசத்துக்கு இடமானதேயாகும். ஆனாலும் அவர்களுடைய அன்புக்கு நான் பாத்திரனாக ஆக்கிக் கொள்ளப்பட்டேனே என்கின்ற முறையில் நன்றி செலுத்துகிறேன்.   வாலிபர்கள் பெருமை தோழர்களே இன்று...