Tagged: அற்புதன்

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே! சொன்னா கேளுங்க சுயமரி யாதை வேணுங்க – பெரியார் சொன்னதையுங் கொஞ்சம் சிந்திச்சிதான் பாருங்க! தமிழரே…. நீங்க செய்த தெய்வத்துக்கு நீங்க பூசை செய்யத் தடுப்பவ னாருங்க? – கொஞ்சம் நீங்க நெனைச்சிப் பாருங்க – தடுப்பாணை நீங்களே உங்க வீட்டுக் கழைப்பது தப்புங்க! பள்ளுப் பறைய னென்றாக்கிப் பிறப்பிலே ஊனத்தை செய்தவ னாருங்க? – கொஞ்சம் உண்மை உணர்ந்திடப் பாருங்க – அந்த உலுத்தனை நீங்களே சாமிஎன் றழைப்பது தப்புங்க! ஆரிய வேதத்தை மதமென்றே அருந்தமிழ் நெறியைக் கெடுத்தவ னாருங்க? – கொஞ்சம் ஆர யோசித்துப் பாருங்க – ஆரிய அயோக் கியனை விட்டு வைப்பதே தப்புங்க! எங்கிருந்தோ வந்தே நம்மிடம் இரந்து தின்று கிடந்தவ  னாருங்க? – கொஞ்சம் நீங்களே எண்ணிப் பாருங்க – அந்த நன்றி கேடனைக் கும்பிட்டுக் கூனுவது தப்புங்க! தமிழையும் மண்ணையும் கெடுத்தும் தானே மேலோன் என்பவ  னாருங்க?...