இணையதளப் பொறுப்பாளர் விஜய்குமார் – புதிய இல்லம் : கழகத் தலைவர் திறந்து வைத்தார்

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமாரின்  கண்மணி இல்லத்தைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகக் கொடி யேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சட்டக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கனக விநாயகம், ஸ்டாலின், சிபி.எம்.எல். மாவட்டக் குழு உறுப்பினர் தினேஷ்குமார், அருண், சூழலியலாளர் முனைவர் உதயகுமார், பெரியார் விழுது இளம்பரிதி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டனர்.

மற்றும் விஜயகுமார், கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” வளர்ச்சி நிதியாக ரூ.5000 மற்றும் சென்னை மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000  வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது

பெரியார் முழக்கம் 30032023 இதழ்

You may also like...